தமிழகம்:
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடக்கும். பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்துடன் கூடுதலாக அரை மணி நேரம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடக்கும். பொதுத்தேர்வு எழுத மாணவ-மாணவிகளுக்கு 2.30 மணி நேரம் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.
தேர்வு எழுத ஏற்கனவே உள்ள 2.30 மணி நேரத்துடன் கூடுதலாக அரை மணி நேரம் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டத்தால் தேர்வு எழுத கூடுதல் நேரம் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு எழுதுவதற்கான கூடுதல் நேரம் நடப்பு கல்வியாண்டிலேயே ஒதுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment